Monday 12 December 2011

நான், 
உன் கண்களை 
பார்த்து 
ரசித்துக் கொண்டிருந்தேன்,
நீ,
வெட்கத்தில்,
உன் கைகளால்,
உன் கண்களை
மூடினாய்,
அடி பைத்தியக்காரி,
உன் கண்கள்
திறந்திருந்தால்,
நான்
உன் கண்களை
மட்டும் தானே
ரசித்திருப்பேன்...!!!
                

                 - பிரகாஷ் பாரதி

1 comment:

  1. என் இளமையை ஆணிவேரோடு சாய்த்த புயலின் வேகம் உன் பார்வை .....


    கற்பனையின் வலி உன் வரிகளில் தெரிகிறது ...

    ReplyDelete