மூடர்களே!
இறுதி ஊர்வலத்தில்
மலர்கள்
தூவுவதை
நிறுத்துங்கள்,
மலரை
பெண்மைக்கு
ஒப்பிட்டுவிட்டு
பிணங்களுக்கு
சூட்டினால்
பெண்மை
பிணமாகிவிடாதோ???
- பிரகாஷ் பாரதி
இறுதி ஊர்வலத்தில்
மலர்கள்
தூவுவதை
நிறுத்துங்கள்,
மலரை
பெண்மைக்கு
ஒப்பிட்டுவிட்டு
பிணங்களுக்கு
சூட்டினால்
பெண்மை
பிணமாகிவிடாதோ???
- பிரகாஷ் பாரதி
No comments:
Post a Comment