Monday 12 December 2011

மூடர்களே!
இறுதி ஊர்வலத்தில் 
மலர்கள் 
தூவுவதை 
நிறுத்துங்கள்,
மலரை
பெண்மைக்கு
ஒப்பிட்டுவிட்டு
பிணங்களுக்கு
சூட்டினால்
பெண்மை
பிணமாகிவிடாதோ???
- பிரகாஷ் பாரதி

No comments:

Post a Comment