Monday 12 December 2011

நீ, 
முதன்முதலாக 
என் பின் இருக்கையில் 
அமர்ந்து 
என்னிடம் 
பேசியபோது,
முதன் முறையாக
என்,
செவிகள்
சுவாசிக்க
ஆரம்பித்தன....!
- பிரகாஷ் பாரதி

No comments:

Post a Comment