மேகம் கருத்தால்தான்,
மயில் தோகை
விரித்து நடனமாடும்,
மயிலிறகு,
கூந்தல் கொண்டவளே...!
உன்,
கூந்தலே...
மேகமாய்
இருப்பதால்தான்,
உன்,
இடை
எப்போதும்
நடனமாடிக்கொண்டே
இருக்கிறதோ...?
- பிரகாஷ் பாரதி
மயில் தோகை
விரித்து நடனமாடும்,
மயிலிறகு,
கூந்தல் கொண்டவளே...!
உன்,
கூந்தலே...
மேகமாய்
இருப்பதால்தான்,
உன்,
இடை
எப்போதும்
நடனமாடிக்கொண்டே
இருக்கிறதோ...?
- பிரகாஷ் பாரதி
யாருக்கும் எட்டாத சிந்தனை .....அருமை..
ReplyDelete