Monday 26 December 2011

மேகம் கருத்தால்தான்,
மயில் தோகை
விரித்து நடனமாடும்,

மயிலிறகு,
கூந்தல் கொண்டவளே...!

உன்,
கூந்தலே...
மேகமாய்
இருப்பதால்தான்,

உன்,
இடை
எப்போதும்
நடனமாடிக்கொண்டே
இருக்கிறதோ...?

                     - பிரகாஷ் பாரதி

1 comment:

  1. யாருக்கும் எட்டாத சிந்தனை .....அருமை..

    ReplyDelete