கிளியோபட்ராவை
படைத்துவிட்டு
பிரம்மன்
கர்வத்தோடு
திரிந்தானாம்,
பேரழகியை
படைத்து விட்டேன் என்று ,
பிரம்மனை
கூப்பிட்டு
குட்டு வைத்தேன் நான்
உன்னைக் காண்பித்து!!!
-பிரகாஷ் பாரதி
படைத்துவிட்டு
பிரம்மன்
கர்வத்தோடு
திரிந்தானாம்,
பேரழகியை
படைத்து விட்டேன் என்று ,
பிரம்மனை
கூப்பிட்டு
குட்டு வைத்தேன் நான்
உன்னைக் காண்பித்து!!!
-பிரகாஷ் பாரதி
No comments:
Post a Comment