Monday 12 December 2011

கிளியோபட்ராவை
படைத்துவிட்டு
பிரம்மன் 
கர்வத்தோடு 
திரிந்தானாம்,
பேரழகியை
படைத்து விட்டேன் என்று ,
பிரம்மனை
கூப்பிட்டு
குட்டு வைத்தேன் நான்
உன்னைக் காண்பித்து!!!
                     

                   -பிரகாஷ் பாரதி

No comments:

Post a Comment