Monday 12 December 2011

அடி பைத்தியகாரி!!! 
நீ 
வெளி விட்டுப்போன 
சுவாசத்தை 
தேடி தேடி 
சுவாசித்த,
என்னையா
நீ
விட்டு சென்றாய்???? 

        
             - பிரகாஷ் பாரதி

1 comment: