" பூ " வை
கீழ போடாதீங்க..!
ஐயோ,
அந்த " பூ " வை
ஏன் மிதிகிறீங்க..?
அம்மா..! திட்டுவாங்க...
அம்மா..! இங்க பாரும்மா..
" பூ " வை மிதிக்கிறாங்க..!
என்று உறங்கும்
தன் அம்மா வை
எழுப்பும்
அந்த
பிஞ்சு சிறுமியிடம்
யார் சொல்வார்கள்,
அது அவள்
அம்மாவின்
இறுதி ஊர்வலம் என்று...?
- பிரகாஷ் பாரதி
கீழ போடாதீங்க..!
ஐயோ,
அந்த " பூ " வை
ஏன் மிதிகிறீங்க..?
அம்மா..! திட்டுவாங்க...
அம்மா..! இங்க பாரும்மா..
" பூ " வை மிதிக்கிறாங்க..!
என்று உறங்கும்
தன் அம்மா வை
எழுப்பும்
அந்த
பிஞ்சு சிறுமியிடம்
யார் சொல்வார்கள்,
அது அவள்
அம்மாவின்
இறுதி ஊர்வலம் என்று...?
- பிரகாஷ் பாரதி
Lovely..
ReplyDeleteஇதைவிட இயல்பாய் உணர்வின் வெளிப்பாடாய் யாராலும் மழலையின் துக்கத்தை சொல்ல இயலாது ....
ReplyDelete