அனைவரும்,
கடற்கரைக்கு
வந்து செல்கிறார்கள்,
தென்றல் வாங்குவதற்கு,
ஆனால்
தென்றலே!
நீயே!
வந்திருப்பது எதற்கு?
- பிரகாஷ் பாரதி
கடற்கரைக்கு
வந்து செல்கிறார்கள்,
தென்றல் வாங்குவதற்கு,
ஆனால்
தென்றலே!
நீயே!
வந்திருப்பது எதற்கு?
- பிரகாஷ் பாரதி
உன் கவிதையை காதலிக்க ....
ReplyDelete