Tuesday 13 December 2011

நீயே வந்திருப்பது எதற்கு?.........

அனைவரும்,
கடற்கரைக்கு
வந்து செல்கிறார்கள்,
தென்றல் வாங்குவதற்கு,
ஆனால்
தென்றலே!
நீயே!
வந்திருப்பது எதற்கு?
                  
                      - பிரகாஷ் பாரதி

1 comment: