வீட்டை
பூட்டிவிட்டு,
திருடனிடம்
சாவியை கொடுத்து,
பத்திரமாக
பார்த்துக்கொள் என்று
சொன்னதை போன்ற
கதை ஆனது;
என் இதயத்தை
உன்னிடம்
கொடுத்து வைத்தது,
எங்கு
வைத்து இருக்கிறாய்?
என் இதயத்தை???
- பிரகாஷ் பாரதி
பூட்டிவிட்டு,
திருடனிடம்
சாவியை கொடுத்து,
பத்திரமாக
பார்த்துக்கொள் என்று
சொன்னதை போன்ற
கதை ஆனது;
என் இதயத்தை
உன்னிடம்
கொடுத்து வைத்தது,
எங்கு
வைத்து இருக்கிறாய்?
என் இதயத்தை???
- பிரகாஷ் பாரதி
No comments:
Post a Comment