Monday 12 December 2011

இப்படி ஒரு 
குற்றச்சாட்டு
கவிஞன் 
சிரிப்பதில்லை என்று!,
ஒரு பெண்ணிடம்
தன் சிரிப்பை
அடகு வைத்தபிறகுதானே
அவன்
கவிஞன்
ஆகிறான்...!
               - பிரகாஷ் பாரதி

No comments:

Post a Comment