இப்படி ஒரு
குற்றச்சாட்டு
கவிஞன்
சிரிப்பதில்லை என்று!,
ஒரு பெண்ணிடம்
தன் சிரிப்பை
அடகு வைத்தபிறகுதானே
அவன்
கவிஞன்
ஆகிறான்...!
- பிரகாஷ் பாரதி
குற்றச்சாட்டு
கவிஞன்
சிரிப்பதில்லை என்று!,
ஒரு பெண்ணிடம்
தன் சிரிப்பை
அடகு வைத்தபிறகுதானே
அவன்
கவிஞன்
ஆகிறான்...!
- பிரகாஷ் பாரதி
No comments:
Post a Comment