Monday 12 December 2011


தேடிச் சோறு நிதந்தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் தும்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடி கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரை போலே - நானும்
வீழ்வே னென்று நினைத்தாயோ !!!
- மகாகவி பாரதியார்

No comments:

Post a Comment