Saturday 24 December 2011


உன்னை எடுத்து,
வெளியே போட்டுவிடலாம்,
என்று நினைத்து,
என்,
இதயத்தை
குடைந்தால்,
ஆழமாக
போய் கொண்டேதான்
இருக்கிறது,
நீ,
எவ்வளவு
ஆழத்தில்தான்
இருக்கிறாய்
என் இதயத்தில்..??
                     - பிரகாஷ் பாரதி

1 comment:

  1. காதலின் ஆழத்தை கவிதையில் கேட்கிறாய் .....தெரியலப்பா ....அருமை...

    ReplyDelete