Wednesday 14 December 2011

" தீர்த்தம் "

கோவிலில்
பூசாரியிடம்
வாங்கி
குடிப்பதற்கு
பெயர்
" தீர்த்தம் " என்றால்..?
அதை வாங்கி
குடித்துவிட்டு
நீ,
உன் விரல்கள்
உதறிய போது
சிந்திய
அந்த
இரு
துளிகளை
என்னவென்று சொல்ல...?
                      

                      - பிரகாஷ் பாரதி

1 comment: