உன்னை நான்,
முதல் முறை
சந்தித்தபோது
எனக்கு இருந்த
ஏகாந்தம்,
அதற்க்கு இணை ஏது??
கணிதத்தின் மேல்
எனக்கு
தீரா கோபம்,
'ஒன்று' கு மேல்
எண்கள் எதற்கு என்று
'ஒன்று' என்ற
எண் மட்டுமே
கணிதமாக
இருந்திருந்தால்
நாம் சந்திக்கும்
ஒவ்வொரு
சந்திப்பும்
நம் முதல்
சந்திப்பாகவே
இருந்திருக்குமோ...???
- பிரகாஷ் பாரதி
முதல் முறை
சந்தித்தபோது
எனக்கு இருந்த
ஏகாந்தம்,
அதற்க்கு இணை ஏது??
கணிதத்தின் மேல்
எனக்கு
தீரா கோபம்,
'ஒன்று' கு மேல்
எண்கள் எதற்கு என்று
'ஒன்று' என்ற
எண் மட்டுமே
கணிதமாக
இருந்திருந்தால்
நாம் சந்திக்கும்
ஒவ்வொரு
சந்திப்பும்
நம் முதல்
சந்திப்பாகவே
இருந்திருக்குமோ...???
- பிரகாஷ் பாரதி
No comments:
Post a Comment