Tuesday 15 May 2012

" க பு மு "




க பு மு என்றாய்
என்ன..? என்றேன்
கட்டி புடிச்சி முத்தம்
என்றாய்..
ஹ ஹ
நீ கட்டி பிடித்தால்
முக்தி அதுதான்
க பு மு என்றேன் நான்..!!!

               - இளையபாரதி

1 comment:

  1. கவித்துவம் இருப்பினும் கவர்ச்சி குறைப்பின் பலரை கவரும் கவி .ஏனெனில் பாரதியார் "பாப்பா கவி" பாப்பாக்களின் கவி .எனக்கு தோன்றியது .குறை இருப்பின் ஏற்றுக்கொள்ளவேண்டாம்.

    ReplyDelete