Thursday 3 May 2012

நின்றிருந்தது " நீ "



மலர் கண்காட்சியில்
குட்டி குழந்தைகள்
ஒரு மலரை
சுட்டி காட்டி
"அந்த பூ
அழகா இருக்கு ",என்று
சொல்லிக்கொண்டிருக்க
திரும்பிப் பார்த்தால்
நின்றிருந்தது
" நீ "
                   
                               - இளையபாரதி

No comments:

Post a Comment