Tuesday 15 May 2012


நீ என்னை
கேலி செய்துவிட்டு
சிரிக்கும்
நமட்டு சிரிப்பில்தான்
உன் நாணம்
கண்டேன் நான்..!!!

- இளையபாரதி

No comments:

Post a Comment