Tuesday 19 June 2012


இதயத்தின் ஒரு பக்கத்தில்
கசிந்தாலும்..,
மறுபக்கம்....
இதயத்திற்கே தெரியாமல்
சுரப்பதுதான்
" காதல் "...!!!
                               
-இளையபாரதி

1 comment: