மயிருக்கு சமமானவனுக்கு
மணி மகுடம்,
பூங்கொத்துக் கொடுத்து வரவேற்பு,
போதும் போதும்..
மாதவிடாய் காலத்தில்
தீட்டென கூறி
என் குல பெண்களை
ஒதுக்கி வைக்கும்
மடமை மிகுந்த
புண்ணியர்களே: இனி
நாட்டை விட்டு
ஒதுக்கி வையுங்கள்
அந்தக் கோவிலை
தீட்டாகிப்போனது
அந்த பணக்காரக் கோவில்...!
No comments:
Post a Comment