Monday 6 January 2014

புத்தகப்பிரியனானேன்


நீ,
கல்லூரி முடிந்து,
உன்,
புத்தகத்தை
கட்டி அனைத்து,
சாலையில்
நடந்து சென்றதை
பார்த்ததில் இருந்துதான்
புத்தகப்பிரியனானேன்
நான்...!
                                    - இளையபாரதி 

No comments:

Post a Comment