இளையபாரதி
மனதின் மறைக்கப்பட்ட உண்மைகள்...!!!
Tuesday 4 June 2013
முதிற்கன்னி
துயில் களைந்து,
பொன் மஞ்சள் குழைத்து,
பொன்மேனி பூசி,
தேகம் குளித்து,
கார் குழல் நனைத்து,
தலைக்கூந்தல் துணி சுருட்டி,
பய பக்தியை
தன் கணவனை
எழுப்பினால்,
அவளும் எழுப்பப்பட்டாள்,
கனவு கலைந்தது
"முதிற்கன்னி"க்கு...!
- இளையபாரதி
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment