Saturday 30 March 2013

அடிக்கடி




" ஏன்டா இப்படி பன்ற...?"..,என்ற
உன்
செல்ல கெஞ்சலை
அடிக்கடி கேட்கவே.,
அடிக்கடி
அப்படியெல்லாம்
செய்தேன் நான்...!!!

                            - இளையபாரதி

No comments:

Post a Comment