எனக்கு
கடவுள் நம்பிக்கை
இல்லை என்றாலும்..,
நீ
கோவிலுக்கு செல்கையில்..,
உன்னை
பின்தொடர்ந்து வந்தேன்...,
நீ
சாமியை பார்த்து
வணங்கினாய்..,
நான்
உன்னை
பார்த்து
மயங்கினேன்...!
நீ
உன் நெற்றியில்
திருநீறு பூசினாய்..!
நானும் பூசினேன்
என் நெற்றியில்
நீ உதறிவிட்ட
பாத மணல்களை...!!!
- இளையபாரதி
No comments:
Post a Comment