Sunday 29 April 2012

என்னை கட்டிக்கொள்கிறேன்..!!!




குழந்தை பருவத்தில்
கட்டிப் போட்டு
வளர்க்கப்பட்டவனாம்
நான்...!
இன்று..,
நானே
என்,
மனதை
கட்டிப் போடுகிறேன்
உன்,
கணவனிடம்
நாம்
காதலித்த கதையை
சொல்லிவிட கூடாதென்று....!!!

                                     - இளையபாரதி

No comments:

Post a Comment