Tuesday 10 April 2012




நீ,
உதவாது
வேண்டாம்...என்று
தூக்கிப்போட்ட
காகிதத்தில் தான்
எழுதினேன்
உனக்கான
என்,
முதல்
கவிதையை...!!
     

                            - இளையபாரதி

No comments:

Post a Comment