Friday 23 March 2012





ச்ச்சீ " போடா " என்று
நீ,
என்னை
செல்லமாய்,
திட்டிய போதுதான்,
ஆணாய்,
பிறந்ததில்
கர்வம் கொண்டது
என்
மனது...!!!

- இளையபாரதி

No comments:

Post a Comment