Saturday 31 March 2012

" ஈழன் நான் "



ஈழன் நான்,
தமிழ் ஈழன் நான்,

சொர்கமாக்க நினைத்த
என் ஈழ பூமியில்,
சொந்தங்களின் பிணங்களில்,
வாசம் செய்தவன் நான்,

குருதி வழியும்
குழந்தைகளை,
குழிக்குள் புதைப்பதை,
பார்த்துவிட்ட பாவி நான்..!

என்
சகோதரிகளை
கொன்று புணர்ந்தாயே...
ஈனம் கெட்டவனே,
" தமிழச்சி "
உயிருடன் இருந்தால்
புணர விடமாட்டாள்,
என்று கொன்று புணர்ந்தாயோ...?
மானம் கேட்ட
மக்கள் இனமே...!!!

புலியின் தம்பி நான்
எரிந்து மடிந்தேன்
என்று எண்ணினாயோ..??

உயிர்த்தெழுந்தேன்
என் ஈழம் மீட்க,

புலியிடம் இருந்து
தப்புவது சுலபமல்ல,
பசித்த புலி நான்,
ஈழ புலி நான்,
தப்பிக்க கனா கண்டாயோ..?

வந்தேறிகள் எங்களை
ஆட்சி செய்வதா..?
வேசிகள் எங்களுக்கு
வேலி இடுவதா..!!!

ஈன இனமே,
நீ,
ஈழனைக்கொல்வதா..??

என் ஈழம்
மீட்பது சத்தியம்,

ஓடி ஓடி
எங்களை ஒளியவைத்தாயே ..!
நீ ஒளிந்து கொள்ள
இடம் தேடு...!


புறப்பட்டேன்
புறமுதுகு காட்டி ஓடு..!!!



ஒளிந்துகொள்ள
தமிழகம்
வந்துவிடாதே...!!!
எங்கள் தமிழச்சிகள்,
புலி விரட்டவே
" முறம் "பயன்படுத்தினார்கள்..
நரிகளுக்கு
" செருப்பு "...!!!

                                                  ௦- இளையபாரதி





No comments:

Post a Comment