குறுகுறுவென நீ முறைக்க,
திரு திருவென நான் பார்க்க,
பட பட வென என் இதயம் துடிக்க,
கலகல வென நீ சிரித்தாய்,
சில்சில்லென்று மழையின் போதும்,
மலமலவென என்னை
நீ கட்டி அணைக்கயிலே...!
திகுதிகுவென என் தேகம் சுட்டதடி,
மடமடவென முத்தமிட்டு ஓடிவிட்டாய்...!
சல்சல்லேன்ற உன் கொலுசுசத்தம்
கேட்டபடியே..,
படபடவென தரையில் வீழ்ந்தேன் நான்...!!!
- இளையபாரதி
No comments:
Post a Comment