இளையபாரதி
மனதின் மறைக்கப்பட்ட உண்மைகள்...!!!
Thursday 15 March 2012
நீ " மலர் "...!!!
கடற்க்கரை மணலில்
உன்னை,
என் முதுகில்
உப்பு மூட்டை
தூக்கிக்கொண்டு
நடந்து செல்கையில் தான்
புரிந்துகொண்டேன்...,
உனக்கு,
ஏன்
" மலர் " என்று
பெயர் வைத்தார்கள் என்று...!!!
- இளையபாரதி
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment