Thursday 15 March 2012

நீ " மலர் "...!!!




கடற்க்கரை மணலில்
உன்னை,
என் முதுகில்
உப்பு மூட்டை
தூக்கிக்கொண்டு
நடந்து செல்கையில் தான்
புரிந்துகொண்டேன்...,
உனக்கு,
ஏன்
" மலர் " என்று
பெயர் வைத்தார்கள் என்று...!!!

                                   - இளையபாரதி

No comments:

Post a Comment