Wednesday 14 March 2012


என்,
வாழ்கையில்...
எப்போதும்
கவிதைகளே
உயிராகிப்போனது ..
எனக்கு...!!!
நீ,
என்னோடு
இருந்த வரை
நீ...!!!
என்னை
நீ,
பிரிந்ததில் இருந்து
நான் எழுதும்
கவிதைகள்...!

                       - இளையபாரதி

No comments:

Post a Comment