Thursday 8 March 2012

"காதல் பலி"



கடவுளின்,
பெயரால்
மூடநம்பிக்கையின்
உச்சமாக,
உயிர் "பலி"
கொடுப்பது போலதான்,
நீ,
கேட்காமலே
என்
இதயத்தை
உனக்கு
"பலி"
கொடுப்பது...!!!
" காதல் " என்னும் பெயரில்...!!!

                                     - இளையபாரதி

No comments:

Post a Comment