Friday 2 March 2012


ஒரு வேளை,
எனக்கே
தெரியாமல்,
போயிருக்கும்....
எனக்கு,
கவிதை
எழுத தெரியும்,
என்று,...!
உன்,
கண்களை
பார்க்காமல்
இருந்திருந்தால்...!!!

                   - இளையபாரதி

No comments:

Post a Comment