Wednesday 29 February 2012

உன்,
உள்ளங்கையில்
வியர்த்துகொண்டே,
இருப்பதாக சொல்லி
சலித்துக்கொள்கிறாய்,
ஆனால்
நானோ....
ஆனந்த தாண்டவமிடுகிறேன்...!
வியர்தால்தானே
என்,
சட்டையில்
துடைக்கிறாய்...
உன் வியர்வையை....!!!
                                - இளையபாரதி

No comments:

Post a Comment