Wednesday 22 February 2012


நீ,
என்னை
பார்க்காத வேளையில்,
நான்,
உன்னை
பார்த்துக்கொண்டிருப்பதை,
நீ,
பார்த்துவிட்டால்,
வெட்கப்படுகிறாய்,

நான்
உன்னை
பார்க்காத வேளையில்,
நீ
என்னை
பார்துக்கொண்டிர்ப்பதை,
நான்
பார்த்துவிட்டால்,
ஏனடி
கோபப்படுவதை போல
நடிக்கிறாய்....?

                            - இளையபாரதி

No comments:

Post a Comment