Wednesday 18 January 2012

நான்,
உன்னை 
முத்தமிடுகையில்,
உன் வெட்கமும் 
கற்பூரம் போலத்தான்,
சட்டென்று 
பற்றிக்கொள்ளும்,
எரிந்து
முடிந்துபிறகு
தடயம் இல்லாமல்
காணாமல்போகும்,
எதுவுமே
நடக்காதது போல்
நீ,
நடிப்பது மாதிரி...!!!
               - பிரகாஷ் பாரதி


1 comment:

  1. உன்னைப்போல் காதலை சுவாசித்தவனால் மட்டுமே முடியும் இப்படி சிந்திக்க ....

    ReplyDelete