Monday 23 January 2012


உனக்கு,
ஆயிரம் முறை
சொன்னேன்
"உதட்டுச்சாயம்
பூசாதே",என்று
"போ",
சென்று
பதில் கூறு..!
யாரோ...
புகார் கொடுத்து
இருக்கிறார்களாம்
"வானவில்லின்
ஒரு வண்ணம்
காணவில்லை", என்று.

                           - இளையபாரதி

No comments:

Post a Comment