Wednesday 18 January 2012

தவம்,
இருந்துதானே,
வரம்,
வாங்குவார்கள்...!
வரம் 
கிடித்த பின்னே 
ஏன் தவமிருக்கிறது
நீ
இட்ட கோலம் 
உன் வீட்டு 
வாசலில்...?
                      - பிரகாஷ் பாரதி 

1 comment: