அவனுக்கோ..?
அவளுக்கோ..?
அவனை பற்றியோ..!
அவளை பற்றியோ..!
புரியாத வரையில்தான்..,
ஊடல் விளையாடுகிறது..,
காதல் தாண்டவமாடுகிறது...,
முத்தம் பேசுகிறது..,
அவனையோ
அல்லது
அவளையோ
அவனோ..?
இல்லை
அவளோ..?
யாரேனும் ஒருவர்
புரிந்து கொண்டால்..,
காணாமல்
போய் விடுகிறது
இந்த
பாழாய்ப்போன
காதல்,
காதல் இல்லாத
இடத்தில்
ஊடலுக்கு என்ன வேலை,
ஊடல் இல்லாத
இடத்தில்
முத்தத்திற்கு என்ன வேலை...?
" பிரிவு " காதலில்
பலர்
பெற்ற பரிசு
ஆனால்
இதுவரை
காதலித்த யாரும்
காதலை
பரிசாக
வென்றதில்லை,
காதலில்
தோற்றவனை தவிர...!
உயிரை
பெற்றெடுக்கும்
தாய் மாதிரிதான்
உணர்வை
பெற்றெடுப்பது
" காதல் "...!
" காதல் " சொல்லி அடங்காத
ஒரு உணர்வு...,
அனாலும் கூட,
நாம்
ருசிக்காமலே
மரணம் வழங்கும்
" விஷம் " காதல்...!
- பிரகாஷ் பாரதி
அவளுக்கோ..?
அவனை பற்றியோ..!
அவளை பற்றியோ..!
புரியாத வரையில்தான்..,
ஊடல் விளையாடுகிறது..,
காதல் தாண்டவமாடுகிறது...,
முத்தம் பேசுகிறது..,
அவனையோ
அல்லது
அவளையோ
அவனோ..?
இல்லை
அவளோ..?
யாரேனும் ஒருவர்
புரிந்து கொண்டால்..,
காணாமல்
போய் விடுகிறது
இந்த
பாழாய்ப்போன
காதல்,
காதல் இல்லாத
இடத்தில்
ஊடலுக்கு என்ன வேலை,
ஊடல் இல்லாத
இடத்தில்
முத்தத்திற்கு என்ன வேலை...?
" பிரிவு " காதலில்
பலர்
பெற்ற பரிசு
ஆனால்
இதுவரை
காதலித்த யாரும்
காதலை
பரிசாக
வென்றதில்லை,
காதலில்
தோற்றவனை தவிர...!
உயிரை
பெற்றெடுக்கும்
தாய் மாதிரிதான்
உணர்வை
பெற்றெடுப்பது
" காதல் "...!
" காதல் " சொல்லி அடங்காத
ஒரு உணர்வு...,
அனாலும் கூட,
நாம்
ருசிக்காமலே
மரணம் வழங்கும்
" விஷம் " காதல்...!
- பிரகாஷ் பாரதி
No comments:
Post a Comment