Sunday 1 January 2012

என்னவள்  முதல் முறை
 சேலை கட்டி என் முன்னே
வந்து நின்ற பொது நான் அவளை
பார்த்த முதல் நொடி எனக்கு
தோன்றிய கவிதை இது...!


" பெண்களே
தற்கொலை
செய்து கொள்ளுங்கள்,
என்னவள்
சேலை கட்டி
வருகிறாள் "

                       - பிரகாஷ் பாரதி

1 comment:

  1. பிரமனின் பிரமாண்டாமோ அவள் .....

    ReplyDelete