என்னவள் முதல் முறை
சேலை கட்டி என் முன்னே
வந்து நின்ற பொது நான் அவளை
பார்த்த முதல் நொடி எனக்கு
தோன்றிய கவிதை இது...!
" பெண்களே
தற்கொலை
செய்து கொள்ளுங்கள்,
என்னவள்
சேலை கட்டி
வருகிறாள் "
- பிரகாஷ் பாரதி
சேலை கட்டி என் முன்னே
வந்து நின்ற பொது நான் அவளை
பார்த்த முதல் நொடி எனக்கு
தோன்றிய கவிதை இது...!
" பெண்களே
தற்கொலை
செய்து கொள்ளுங்கள்,
என்னவள்
சேலை கட்டி
வருகிறாள் "
- பிரகாஷ் பாரதி
பிரமனின் பிரமாண்டாமோ அவள் .....
ReplyDelete