Monday 12 December 2011

இன்னும் இனிக்கிறது!
நீ என் மார்பில் 
உன் கன்னம் வைத்து 
சாய்ந்த பொது,
ஒரு முடி 
குத்தியதற்கு
நான்கு முடிகளுக்கு
நீ மரண தண்டனை
கொடுத்த அந்த
இன்ப வலி!!
-பிரகாஷ் பாரதி

1 comment: