Friday 30 December 2011


நிச்சயமாக
சொல்கிறேன்,

உன்,
தந்தை,
ஓவியம் கொண்டு
கவிதை,
எழுதுபவராகதான்
இருந்திருக்க வேண்டும்...!

இல்லையேல்,
கவிதை கொண்டு
சிலை வடிப்பவராக
இருந்திருக்க வேண்டும்...

                     - பிரகாஷ் பாரதி

1 comment:

  1. ஆளைக்கொல்லும் அழகு ....அப்படித்தனே ....பிரமனின் அழ்ந்த சிந்தனையில் விளைந்த அழகிய கவிதைட ...அவள்

    ReplyDelete