Friday 16 December 2011

தெரியுமா உனக்கு...?



உன்னை,
நான்,
நிலவோடு
ஒப்பிடாததற்கு
காரணம் தெரியுமா
உனக்கு...?
சொல்கிறேன் கேள்,
நிலவு
தேய்ந்து கொண்டே இருந்து
ஒரு நாள்
காணாமல்
போவதால் தான்,
ஆனாலும்
உன்னை,
பௌர்ணமியாக
நான்,
பார்த்திருந்தும்
திடீரென,
நீ
காணமல் தான் போனாய்...!
                            - பிரகாஷ் பாரதி

1 comment:

  1. நல்ல அருமையான அழமான சிந்தனை .....

    ReplyDelete