தெரியுமா உனக்கு...?
உன்னை,
நான்,
நிலவோடு
ஒப்பிடாததற்கு
காரணம் தெரியுமா
உனக்கு...?
சொல்கிறேன் கேள்,
நிலவு
தேய்ந்து கொண்டே இருந்து
ஒரு நாள்
காணாமல்
போவதால் தான்,
ஆனாலும்
உன்னை,
பௌர்ணமியாக
நான்,
பார்த்திருந்தும்
திடீரென,
நீ
காணமல் தான் போனாய்...!
- பிரகாஷ் பாரதி
நல்ல அருமையான அழமான சிந்தனை .....
ReplyDelete